யாழ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனத்தில் குழப்ப நிலை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் யார் நிர்வாகி யார் இது...
தோட்டத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்க பிரதமருக்கு கடிதம் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி...
மாற்றுத்திட்டத்திற்கு முயற்சிக்கும் தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கொடுப்பனவை வழங்காமல்...
எட்காவை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை அரசாங்கம் இஷ்டத்திற்கு எட்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால்...
இடமாற்றத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் முறையற்ற இடமாற்றத்தைக் கண்டித்தும் தங்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் மட்டக்களப்பு கல்வி...
வற் வரி அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பாகங்களிலுள்ள வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி...
தோட்டத் தொழிலாளருக்கு பல்முறை சம்பள முறை யோசனை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு பல்முறை சம்பள முறையினை முதலாளிமார் சம்மேளம்...
பரீட்சையில் சித்தியடைந்தும் நியமனம் பெறாத மேல்மாகாண பட்டதாரிகள் மேல்மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவராக மீண்டும் பாதெனிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு...
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம் அதிகரிக்கப்பட்ட வற் வரியை எதிர்த்து கண்டி வர்த்தக சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு நாளை மறுநாள் (29)...
சுங்கத் திணைக்கள தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தில் உத்தேச சுங்க சட்ட மூலத்தை உடனடியாக நிறுத்தமாறு கோரி இலங்கை சுங்கத் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள்...
தொழிற்சாலைகள் தனியார் மயப்படுத்த திட்டம் தற்போது மூடியிருக்கும் 9 தேயிலை சக்தி தேயிலை தொழிற்சாலைகளை தனியார் துறைக்கு கையளிக்க பெருந்தோட்ட கைத்தொழில்...
தேங்கியுள்ள கடிதங்களை அனுப்ப துரித நடவடிக்கை பல தினங்களாக மேற்கொள்ளப்பட்ட தபால் ஊழியர் பணிநிறுத்ததினால் தற்போது மத்திய தபால் தலைமையகத்தில் தேங்கியுள்ள 6...
நாடு பூராவும் எதிர்ப்பு நடவடிக்கை நாடு பூராவும் உள்ள சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
பதுளை தோட்டத் தொழிலாளர் பணிப்பகிஷ்கரிப்பு மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு கோரிக்கை விடுத்து பதுளை பகுதி தோட்டமொன்றைச்...
ஓமானில் வேலையிழக்கும் புலம்பெயர் தொழிலாளர் ஓமானின் தகவல் மற்றும் குடித்தொகை மதிப்பீட்டு மத்திய நிலையத்தின் புதிய தரவுகளுக்கமைய அந்நாட்டு தனியார்...
பெற்றோலியவள கூட்டுத்தாபன பரீட்சையில் அநீதி பெற்றோலிய வளக்கூட்டுத்தாபன அபிவிருத்தி அமைச்சின் பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கான போட்டிப் பரீட்சை...
தோட்டத் தொழிலாளருக்கு அரசாங்கம் கைகொடுக்க வேண்டும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முதலாளிமார் சம்மேளம் சம்பள உயர்வு வழங்க பின்வாங்கும் நிலையில் அவர்களுக்கான உரிய...
இவ்வாண்டு முதல் 5 மாதங்களில் 56 திடீர் சுற்றிவளைப்புக்கள் இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
நிதிப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு சென்றுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் பயிற்சி நெறி முடியும் போது பயிற்றப்பட்ட...