பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளருக்கு இதுவரை 6.6 மில்லியன் ரூபா நட்டஈடு வெளிநாடுகளில் பணிபுரியும் போது பல்வேறு சுரண்டல்களுக்குள்ளான மற்றும் விபத்துக்களானவர்களுக்காக இதுவரை 6.6...
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள வடக்கு கடற்றொழில் பிரதிநிதிகள் வடபகுதி கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் எதிர்வரும் 21ஆம் திகதி...
தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர் வேலைநிறுத்தம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்கள் இணைந்து பல்கலைக்கழக வளாக...
தொடரும் கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்! பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று (12) ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றைய தினமும் (14)...
வவுனியா ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் வவுனியாவிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர்கள் வவுனியா ரயில் நிலைய வளாகத்தில் உண்ணாவிரதப்...
ஓகஸ்ட் முதல் பஸ் கட்டணம் 6 வீதத்தால் அதிகரிப்பு பயணிகள் பஸ் கட்டணத்தை 6 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை நேற்று (12) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வரி அதிகரிப்பிற்கு இடைக்கால தடை பெறுமதி சேர் வரி விகிதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து,...
முல்லைத்தீவில் தொழிற்றோர் எண்ணிக்கை 21702 முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரங்களுக்கமைய சுமார் 21702 பேர் தொழில்வாயப்பற்றுள்ளனர்.
மேலதிக ஊழியர்களால் விழிபிதுங்கும் கடற்றொழில் கூட்டுத்தாபனம் கடற்றொழில் கூட்டுத்தாபத்தில் பணியாற்றும் ஊழியர்களும் சம்பளம் வழங்கக்கூட நிதியில்லாத நிலையில் அவர்கள் சுய...
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 12ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திக நள்ளிரவு வரையிலான 48...
சப்ரகமுவ மாகாணத்தில் 1200 ஆசிரியர்கள் நியமனம் சப்ரகமவ மாகாணத்தில் 1200 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை (12) மாகாண பொது நூலக கேட்போர்கூடத்தில்...
பத்து அத்தியவசிய பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை? 10 அத்தியவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோட்டத் தொழிலாளருக்கு 2500 சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ரூபா 2500 சம்பள உயர்வை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை...
வட மத்திய மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு வட மத்திய மாகாணத்தில் நிலவும் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்...
மின்சாரசபை ஊழியர்கள் 4000 பேருக்கு நிரந்தர நியமனம் இலங்கை மின்சார சபையில் மேன்பவர் நிறுவனங்களின் கீழ் பணியாற்றிய 4000 ஊழியர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம்...
முதலாளிமார் சம்மேளத்துடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அடுத்தவாரம்...
சுற்றுலா வீசாவில் வௌிநாடு அனுப்பிய நபர் கைது சுற்றுலா விசாவை பயன்படுத்தி பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பிவந்த நபரொருவரை வெளிநாட்டு...
வவுனியா ரயில் கடவை காப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் நிரந்தர நியமனம் கோரி வவுனியா மாவட்ட ரயில் கடவை காப்பாளர்கள் நேற்று முன்தினம் (03) முற்பகல் ஆர்ப்பாட்டத்தில்...
இ.போ.ச தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானம் இலங்கை போக்குவரத்துசபையின் அனைத்து டிபோக்கள் இணைந்து நிறுவனத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்ய...
திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்தம் நாடுபூராவும் உள்ள அரச வைத்தியசாலைகளில் திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று...