ஆறு இலட்சம் கடிதங்கள் தேக்கம்! நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள ஊழியர்கள் மேற்ககொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 6 இலட்சம் கடிதங்கள்...
பாதுகாப்பற்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் பெருந்தோட்ட பகுதியில் தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் தொழில் செய்து...
மின்ரசீது எழுதும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி மின்சாரகட்டண ரசீது எழுதும் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் மின்சார கட்டணத்திற்கான...
இ.போ.ச அரச நிறுவனமாக மாற்ற தீர்மானம் இலங்கை போக்குவரத்து சபையை அரச நிறுவனமாக மாற்றி செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில்...
கணக்காய்வு திணைக்கள தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் கணக்காய்வு திணைக்களத்தின் ஒன்றிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில்...
பக்மிகொல்ல தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம் தனியார்துறைக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்காக இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட...
மத்திய மாகாணத்தில் சுகாதார சேவையாளர் பற்றாக்குறை மத்திய மாகாணத்தில் சுகாதார சேவையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் பந்துல யாலேக...
கீக்கியனகந்த தோட்டம் மூடப்படும் நிலை சுமார் ஐந்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணியைக் கொண்டுள்ள மத்துகம, கீக்கியனகந்த தோட்டம் மூடப்படும் நிலையை...
கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 20 தொடக்கம் 23 திகதி வரை நாடு பூராவும் உள்ள அலுவலகங்களில்...
மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானம் குறித்து ஆசிரியர்களுக்கு கடிதம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்கொண்ட ஆசிரியர் இடமாற்றத்தை எதிர்த்து, மேன்முறையீடு செய்த...
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி...
நஷ்டஈடு கோரும் அட்டாளைச்சேனை விவசாயிகள் அட்டாளைச்சேனை கமநலப் பிரிவிலுள்ள குடாக்கரை கிழல் கண்டம், மேல் கண்டம் என்பனவற்றில் சுமார் 250 ஏக்கர் நெற்செய்கை...
அரச அதிகாரிகள் 350 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை அரச அதிகாரிகள் 350 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அராங்க சேவைகள் ஆணைக்குழு...
பணிப்பெண்களை வெளிநாட்டுக்கனுப்பவதை நிறுத்த நடவடிக்கை? பெண்களை எதிர்காலத்தில் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
வட மாகாண சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் சாத்தியமில்லை பதவி வெற்றிடங்கள் இல்லாத காரணத்தினால் வட மாகாண சுகாதார தொண்டர்களை உள்வாங்க முடியாத நிலை காணப்படுவதாக...
நிரந்தர நியமனம் கோரி யாழ் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நிரந்த நியமனம் கோரி யாழ் மாவட்ட சுகாதார ஊழியர்கள்நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை நிவாரணக் கொடுப்பனவு புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை 2016 ஏப்ரல் மாதம் வரை கணக்கெடுக்கப்பட்டு 2500 ரூபா நிவாரணக்...
மருத்துவர் இடமாற்ற பட்டியலில் மாற்றப் பணிகள் ஆரம்பம் உள்ளக பயிற்சி பெற்ற மருத்துவர்களின் இடமாற்றத்திற்கான பட்டியலை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை சுகாதார...
எம்.பிக்கு எதிராக முறைப்பாடு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிர்காலத்தில் தாக்குதல் எதுவும் இடம்பெற்றால்...
புகையிரத திணைக்கள தொழிற்சங்கம் அதிருப்தியில் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை சம்பளத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கையை புகையிரத திணைக்களம் மேற்கொள்ளவில்லை...