கரும்பு உற்பத்தியாளர் பிரச்சினை தொடர்பில் உயர்மட்ட பேச்சு கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களுக்குக் குந்தகமாக கல்லோயா பிளான்டேசன் கம்பனி செயற்படுவதற்கு தாங்கள்...
செயலாளர் பதவிகளுக்கு சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளை நியமிக்குக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் தபால்துறை அமைச்சு என்பவற்றின் செயலாளர் பதவிக்கு காணப்படும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைநிறுத்தம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் நேற்று (27) காலை ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய வேலைநிறுத்தத்தினால்...
சட்ட விரோத வெளிநாட்டுப் பயணத்தை தடுக்க நடவடிக்கை சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்வோரை சுற்றிவளைப்பது தொடர்பில் குருநாகல மாவட்ட அரச...
பல்கலைகழக விரிவுரையாளர் சங்கமும் போராட்டத்தில் குதிக்க தயார் தமது கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களில் பதிலளிக்கப்படாவிடின் கடும் தொழிற்சங்க நடவடிக்கை...
இருமாத நிலுவை சம்பளத்துடன் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கான 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவினை 2 மாத நிலுவை சம்பளத்துடன் உடனடியாக வழங்க முதலாளிமார்...
வேறு விமானசேவையினூடாக சேவையை தொடரும் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் ஐரோப்பாவின் பிரதான மூன்று நகரங்களுக்கான சேவையை வேறு விமானசேவையுடன் இணைந்து வழங்க ஸ்ரீலங்கா எயார்...
99 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்த 99 வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை...
ஆட்கடத்தலை தடுக்க விசேட நடவடிக்கை- பணியகம் வௌிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தலை தடுப்பதற்கு விசேட திட்டம் ஒன்று...
தீராத மாலபே மருத்துவக்கல்லூரி பிரச்சினை மாலபே மருத்துவக்கல்லூரியை பகுதியளவு அரச கல்லூரியாக மாற்ற எடுக்க தீர்மானத்திற்கு அரசாங்க மருத்துவ சங்கங்கள்...
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் 8388 வெற்றிடங்கள் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ்வரும் சேவைகளில் 8388 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதில்...
இடைக்கால கொடுப்பனவை வழங்க கம்பனிகளுக்கு நிதியுதவி அரசு உறுதியளித்த தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு...
இலங்கையர் சவுதியில் கொலை இலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை...
வடக்கு மீனவ சங்கத் தலைவர்கள்- அமைச்சர் சந்திப்பு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்து வருவது தொடர்பில் அமைச்சர் மஹிந்த...
830 ஆயுர்வேத மருத்துவர்களுக்கு நியமனம் ஆயுர்வேத வைத்தியர்கள் 830 பேருக்கு விரையில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச...
போலி கடவுச்சீட்டு, வீஸா தயாரித்த கும்பல் கைது கடவுச்சீட்டுக்கள், வீஸா உட்பட வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான போலியான ஆவணங்களை பலவற்றை தயாரித்து மக்களை...
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் முதற்கட்டமாக 102 பேர் ஓய்வு? இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் வழங்கப்பட்டுள்ள விருப்பத்தின் பேரில் ஓய்வுபெறும் திட்டத்தின்...
இலங்கையில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...
இன்னும் இருவாரத்தில் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு? தேயிலைத் தோட்டத் தொழிலாளருக்கு வழங்குவதாக கூறியிருந்த 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு இன்னும் இரண்டு வாரங்களில்...
பதியாது சென்றால் பணியகம் பொறுப்பேற்காது! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது சட்ட விரோதமாக வெளிநாட்டு தொழிலுக்காக செல்பவர்கள்...