சுகாதார அதிகாரிகள் மீண்டும் போராட்டம் நடத்த திட்டம் சம்பள பிரச்சினையை தீர்த்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க சுகாதார...
செவனகல சீனித் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் செவனகல சீனித் தொழிற்சாலை ஊழியர்கள் இன்று (19) மாலை 2.00 மணி தொடக்கம் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பிக்க...
ஆசிரிய உதவியாளர் பிரச்சினை- ஜனாதிபதி, பிரதமர் கவனத்திற்கு பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அவதானம் செலுத்துமாறு கல்வி...
சிறைச்சாலைகள் திணைக்கள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு சிறைச்சாலைகள் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள சிறைக்காவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள்...
தேர்தலை புறக்கணிக்க வடக்கு பட்டதாரிகள் தீர்மானம் எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலுக்கு முன்னர் நியமனம் வழங்கப்படாவிடின் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வட...
க.பொத உயர்தர/ சான்றிதழ் பிரச்சினையிருப்பினும் ஆசிரியராகலாம் ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்ட ஒருவருடைய க.பொ.த உயர்தரம் அல்லது சாதாரணதர தர பெறுபேறுகளில் குளறுபடிகள்...
சமுர்தி அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேருக்கு இன்று நியமனம் சமுர்தி அபிவிருத்தி அதிகாரிகள் 1904 பேருக்கு இன்று (15) நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம்15 வீதம் அதிகரிப்பு அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் அடிப்படை சம்பளம் எதிர்வரும் ஜனவரி முதல் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என...
அரச பாடசாலை விளையாட்டு ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளில் விளையாட்டு துறை ஆசிரியர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக...
ஆடைத் தொழிற்சாலையில் மோதல் மாத்தளையில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் இன்று (14) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் களத்தில் குதிக்கும் வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நிரந்தர நியமனமத்தை வலியுறுத்தி வடக்கு பட்டதாரிகள் நாளை (15) கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த...
வைத்தியசாலைகளில் ஆசிரியர்களை நியமிக்க ஆலோசனை முன்னணி அரச வைத்தியசாலைகளில் நீண்டகாலம் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக...
தாதியர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு… தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கைநெறிப் பயிற்சிக்காக விஞ்ஞானவியல் தாதிப் பட்டதாரிகளை...
சமய போதனை என்ற பெயரில் மனித கடத்தல்- பிக்கு கைது சமய போதனைக்காக அனுப்புவதாக கூறி பெண்களை வீட்டுப் பணிப்பெண்களாக டுபாய்க்கு அனுப்பி வந்த பிக்கு ஒருவர் உட்பட...
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான திறந்த...
நிலுவை கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் நிதிப்பற்றாக்குறையினால் சம்பாந்துறை கல்வி வலய அதிபர், ஆசிரியர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்க...
புதிய அதிபர்களுக்கு வௌிநாட்டுப் பயிற்சி கடந்த 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் சேவை iii இற்கான போட்டிப்பரீட்சையில் தெரிவாகியவர்களில் அதிக புள்ளிகளை பெற்ற...
ஆயிரம் மொழி அலுவலர்களுக்கு ஜனவரியில் நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆயிரம் மொழி அலுவலர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐநூறு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பட்டப்படிப்பை பூர்த்தி செய்து தொழிலை எதிர்பார்த்துள்ள 500 பட்டதாரிகளுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்துடன் தொழில்...
ரயில்வே பணியாளர்கள் மீண்டும் சேவை புறக்கணிப்பு ரயில்வே சேவையைச் சேர்ந்த சில தொழிற்சங்க பணியாளர்கள் இன்று (08) நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக...