தொடரும் மின்சாரசபை ஊழியர் போராட்டம் சம்பளக்கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்...
இந்திய ஆசிரியர்கள் தேவையா? மலையக பாடசாலைகளுக்கு இந்திய ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என்று கூறி இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும்...
ரயில்வே பணியாளர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு...
ரயில் இயந்திர சாரதிகளின் மாதாந்த வேதனம் 180,000 ரூபா ரயில் இயந்திர சாரதிகள் மாதமொன்றுக்கு 180,000 ரூபா அல்லது 185,000 ரூபாவை வேதனமாக ஈட்டுவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர்...
கிழக்கு ஆசிரியர் நியமனத்திற்கான மேல் முறையீட்டுக்குழு அமைப்பு கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு வழங்கப்பட்ட பட்டதாரி...
ரயில் சேவையை அத்தியாவசிய சேவை- வர்த்தமானிக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன்...
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை உடனடியாக சமூகமளிக்குமாறு உத்தரவு ஓய்வு பெற்ற ரயில்வே திணைக்கள ஊழியர்களை இன்று (11) உடனடியாக ரயில்வே தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு...
இன்று ரயில்வே தொழிற்சங்க விசேட கூட்டம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக ரயில்வே சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு இன்று (11) ஐந்தாவது நாளாகவும்...
பட்டதாரிகள் 15 000 விரைவில் தொழில்வாய்ப்பு விரைவில் 15000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ்...
வேலையில்லா பட்டதாரிகளின் மனிதச்சங்கிலி போராட்டம் கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசின் நிலைப்பாடு குறித்த கலந்துரையாடலொன்று நேற்று (09)...
ரயில்வே ஊழியர்களுக்கு நாளை வரை அவகாசம் சேவைக்கு சமூகமளிக்காத ரயில்வே ஊழியர்களுக்கு நாளை (11) வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
என்ன ஆனாலும் சேவைக்கு திரும்பப்போவதில்லை- ரயில்வே ஊழியர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக கருதப்பட்டாலும் பணிப்புறக்கணிக்கை கைவிடப்போவதில்லை என்று ரயில்வே...
பெருந்தோட்ட பாடசாலை வெற்றிடங்களுக்கு இந்திய ஆசிரியர்கள் பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவில்...
அரசாங்கத்தை எச்சரிக்கும் ரயில்வே தொழிற்சங்கம் புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக மாற்றி வர்த்மானியில் அறிக்கை வௌியிட்டு தமக்கு அச்சத்தை ஏற்படுத்தி தமது...
தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி- ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம்...
கிழக்கு ஆசிரியர் சம்பள நிலுவை, பதவியுயர்வு தொடர்பில் கவனம் கிழக்கு மாகாண ஆசிரியர்களுடைய பதவி உயர்வு மற்றும் அவர்களுக்கான சம்பள நிலுவையை விரைவில் வழங்க நடவடிக்கை...
வட மாகாண மருத்துவமனைகளுக்கு 110 தாதியர்கள் நியமனம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு புதிதாக 110 தாதிய உத்தியோகத்தர்களும்...
வட மேல் மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வட மேல் மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் 148 பேர் உட்பட 1180 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. வட மேல் மாகாண...
மூவாயிரம் மொழி உதவியாளர்கள் விரைவில் நியமனம் மொழி பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு மூவாயிரம் மொழி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்....
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கோரல் தொழில்நுட்பம்சார் பாடங்களைக் கற்பிப்பதற்காக 2200 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள்...