அரச ஊழியர்களுக்கு பொதுவான ஒழுக்கக் கோவை அவசியம் அரச சேவையாளர்களை இனம் மதம் அடிப்படையில் பார்க்காது அவர்களுக்கென பொதுவான ஒழுக்கக் கோவையொன்று இருக்க வேண்டும்...
நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை ஊழியர் சங்கம் போராட்டம் நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை ஊழியர் சங்கம் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நேற்று (13) ஆர்ப்பாட்டமொன்றை...
சுகாதார அமைச்சருக்கு எதிராக முல்லை வைத்தியர்கள் சுகாதார அமைச்சர் ராஜித சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று (13)...
இபோச ஊழியர்கள் போராட்டம் தோல்வி சம்பள உயர்வு கோரி நாடு தழுவியரீதியில் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப்போராட்டம்...
இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் இலங்கை பொதுப்போக்குவரத்துசபையின் தேசிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (12) வேலைநிறுத்தப்போராட்டமொன்றை...
பிள்ளைகளின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்! இன்று சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்புத் தினம். பட்டாம்பூச்சிகளாய் துன்பமறியாது, வாழ்க்கையின்...
உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இ.போ.ச பணிப்பாளர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு...
பாடசாலை அடையாள அட்டை விநியோகத்தில் முறைக்கேடு! நாட்டின் தற்போதைய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கல்விப் பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் பாடசாலைகளில்...
அரச ஊழியர்களின் ஆடைக்கான சுற்றுநிரூபத்தை மறுசீரமைக்க நடவடிக்கை அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை செயற்படுத்தாதிருக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது என...
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தேயிலை மீள்நடுகை நீண்டகால இடைவெளிக்கு பின்னர், தேயிலை மீள் நடுகை நடவடிக்கைகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை...
புதிய போக்குவரத்து ஒழுங்குவிதி இன்று முதல் அமுலில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் இன்று (10) முதல் கட்டாயமாக அமுலாக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான்...
தொழில்நாடி குவைத் சென்ற 41 பேர் நாடு திரும்பினர் குவைத்துக்கு தொழிலுக்காக சென்றவர்களில் 12பெண்கள் உட்பட 41 பேர் இன்று நாடு திரும்பினர். குவைத்தில் உள்ள உணவு...
தேசிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு தேசிய பாடசாலைகளில் அபிவிருத்தி உதவியாளர்களாக பணியாற்றிவர்களை 592 பேரை ஆசிரியர் சேவையில்...
மலையக ஆசிரியர் உதவியாளர்களின் வேதன பிரச்சினை தீருமா? மலையகத்தில் உள்ள 3 ஆயிரத்து 24 ஆசிரியர் உதவியாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மத்திய அரசாங்கம், கல்வி...
சாரதிகளின் கவனத்திற்கு: விதிமீறல் அபாரதங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி வாகனங்களை செலுத்தும் சாரதிகளினால் இழைக்கப்படும் வீதி விதிமீறல்களுக்கு இதுவரை அறவிடப்பட்ட அபராதத்தை...
பெருந்தோட்டத்துறை குறித்து ஆராய விசேட குழு! பெருந்தோட்டங்களின் பராமரிப்புகள் மற்றும் அவற்றில் நிலவும் நிர்வாக சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு...
சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முயன்றவர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்று கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்...
அரச நிறுவனங்களில் தற்காலிக பணி- கவனம் செலுத்துவாரா ஜனாதிபதி? 2016 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் அரச நியமனம் பெற்றவர்களுக்கு ஓய்வூதிய உரிமை கிடைக்கப்பெறாமை மற்றும் 180...
பாடசாலை வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப புதிய வேலைத்திட்டம்...
சுயதொழிலில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வௌிநாட்டில் பணியாற்றி நாடு திரும்பிய பின்னர் சுயதொழில் ஆரம்பித்துள்ள திருகோணமலையைச் சேர்ந்த 79 பேருக்கு 1,754,406.00...