மீண்டும் நிலஅதிர்வு ஏற்படலாம்- தென்கொரிய ஆய்வாளர் எச்சரிக்கை அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வை விட சக்தி வாய்ந்த நிலஅதிர்வொன்று மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள்...
சவுதி செல்ல முன்னர் ஆராய்ந்து செயற்படுக! தொழில் வாய்ப்பை நாடி சவுதி அரேபியாவிற்கு செல்லுமுன்னர் நன்கு யோசனை செய்து தகவல்கள் அறிந்து செல்லவேண்டும்...
இலங்கை தொழிலாளர்களுக்கு தென் கொரியாவில் இலவச வைத்திய முகாம் தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான இலவச வைத்திய முகாமொன்று எதிர்வரும் 25ஆம் திகதி கிமே வங்கி...
நில அதிர்வினால் இலங்கையர் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை தென்கொரியாவில் நேற்று (12) ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கையருக்கு பாதிப்பேற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும்...
குவைத்திற்கு பணிப்பெண்கள் அனுப்புவதில்லை- இந்தோனேஷியா தீர்மானம் இனிவரும் காலங்களில் இந்தோனேஷிய பெண்களை குவைத்திற்கு பணிப்பெண்களாக அனுப்புவதில்லை என்று இந்தோனேஷிய...
சட்டவிரோதமாக கட்டாரில் தங்கியிருப்போருக்கு நாடு திரும்ப வாய்ப்பு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர் தண்டனை வழங்காமல் சொந்த நாடுகளுக்கு...
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் விரைவில் நாட்டுக்கு விபசார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண் விடுதலை செய்யப்பட்டு...
ஜப்பான் அனுப்புவதாக மோசடி செய்த நபர் கைது வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவின் தலைமையில் ஜப்பானில் வேலைவாய்ப்பு...
இஸ்ரேலில் பணியாற்ற வாய்ப்பு இஸ்ரேலில் முதியோர் பராமரிப்பு பணியாளராக பணியாற்றுவதற்கு பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...
சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் கட்டார் புதிய நடைமுறை கட்டாரில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் அந்நாட்டு தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அதிகாரசபை...
நூறு தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு தென்கொரியாவில் பயிற்சி தெரிவு செய்யப்பட்ட 100 தொழில்நுட்ப ஆசிரியர்கள் தென்கொரியாவில் பயிற்சிகளை பெறுவதற்காக வாய்ப்பை பெற்றுள்ளனர்...
இலங்கையருக்கு சுவிஸில் அரசியல் தஞ்சம் கிடையாது பொய்யான உயிர் அச்சுருத்தல்களை காட்டி சுவீட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி இலங்கையர் விண்ணப்பிப்பதை...
சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் நாடு திரும்பினர் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 71 இலங்கையர்கள் நேற்று (14) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
சவுதியில் அநாதரவான இலங்கையர் அரசாங்க பொறுப்பில் சவுதி அரேபியாவில் நிலவும் பொருளாதார பிரச்சினையால் மூடப்பட்ட மூன்று நிறுவனங்களில் பணியாற்றி வேலையிழந்த 150...
சமூகவலைத்தளங்களில் வீசா சேவைகளை பெறுவது சட்டவிரோதம் சமூக வலைத்தளங்களினூடாக வழங்கப்படும் வீசா மற்றும் சேவைகள் பயன்படுத்துவது ஒமான் சட்டத்தை மீறுவதான செயல் என...
இலங்கை சுற்றுலாத்துறை பற்றி கட்டாரில் விளக்கம் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்பில் கட்டார் மக்கள் மற்றும் அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களை...
சவுதி வீஸா கட்டணம் அதிகரிப்பு சவுதி அரேபியாவின் புதிய சட்டத்திற்கமைய அந்நாட்டின் அனைத்து வீசா நடைமுறைகளுக்குமான கட்டணம்...
இலங்கையரின் அரசியல் தஞ்ச கோரிக்கையை நிராகரித்தது இஸ்ரேல் இஸ்ரேலில் அரசியல் தஞ்சத்திற்கான அனுமதி கோரி விண்ணப்பித்த 13 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக...
சைப்ரஸ் புலம்பெயர் தொழிலாளருக்கு விரைவில் சம்பள உயர்வு சைப்பரஸில் பணியாற்றும் இலங்கையர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக...
இனி சம்பளத்தை வங்கியில்வைப்பிலிடத் தேவையில்லை ஐந்து பேருக்குக் குறைவான ஊழியர்களை கொண்டு நடத்தப்படும் வியாபாரத்தில் ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக...