EPF நன்மைகளை குறைக்க முயல்கிறதா தொழில் திணைக்களம்?

ஊழியர் சேமலாப நிதியத்தினூடாக தொழிலாளருக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை தொழில் திணைக்களம் இல்லாமல் செய்து வருவதாக அரச சேவை தொழிலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தை 55 வயதாகும் போது பெற்றுக்கொள்ள முடிந்த போதும் வேறிடங்களில் பணியாற்றினால் வழங்காதிருக்க தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அரச சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஐ.ஜீகமகே தெரிவித்தார்.

எனினும் ஊழியர் சேமலாப நிதிய நன்மைகளை குறைப்பதற்கு எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என்று தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435