அதிகரிக்கப்பட்ட சம்பளம் இம்மாதம் 10ம் திகதி தொடக்கம்

ஓய்வூதிய பிரச்சினையை இம்மாதம் தீர்ப்பதுடன் அதிகரிப்படும் தொகை எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி தொடக்கம் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் 575,000 ஓய்வூதியங்களில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

இலக்கம் 1/2019ம் இலக்க, 2019.10.11ம் திகதியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைய, நாடு முழுவதும் அமைந்துள்ள 331 பிரதேச செயலகங்களில் காணப்படும் சம்பள பிரச்சினையை தீர்த்து, அதிகரிக்கப்படும் ஓய்வூதியத்தொகையை அதனுடன் இணைக்கப்படும் என்றும் இம்மாதம் அதிகரிக்கப்படும் தொகை சம்பளத்தில் இணைக்கப்படாதவர்கள் அடுத்த மாதம் தொடக்கம் நிலுலைச்சம்பளத்தையும் சேர்த்து பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 50,000 பேருக்கு மட்டுமே அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகை கிடைக்கும் என்று ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வழிமூலம்- லங்காதீப
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435