ஆறு மணி பணிநேரம்- மீறினால் சட்ட நடவடிக்கை

ரமழான் மாதத்தை முன்னிட்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் ஆறு மணி நேரம் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் மீறும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்டார் நிர்வாக அபிவிருத்தி தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே நிறுவனங்கள் தொழிலாளர் உரிமையை பாதுகாக்கும் வகையிலும் நாட்டின் சட்டத்தை பேணும் வகையிலும் செயற்படுமாறும் அவ்வமைச்சு எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435