மலையகத்தில் 3000 ஆசிரியர் நியமனங்கள்

மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்ட திறமையான 3000 ஆசிரியர்களை உள்வாங்குதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தினங்களில் இது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் தினங்களில் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வர்த்தமானியில் வௌியிடப்பட்டு ஆசிரியர் உள்வாங்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட எட்டு வகுப்பறைகளைக் கொண்ட இரு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435