வன பாதுகாப்பு வழிகாட்டி அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை

வன பாதுகாப்பு திணைக்கள தன்னார்வ வழிகாட்டி அதிகாரிகள் எதிர்வரும் 26ம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் நிரந்தர தீர்வு பெற்று தருமாறு கோரி வந்த போதும் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படாதையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அகில இலங்கை வன பாதுகாப்பு திணைக்கள வழிகாட்டி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435