வடக்கு கிழக்கு பாடசாலை வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான...
தொடரூந்து தொழிற்சங்கத்தினர் இரண்டு மணிநேர திடீர் பணிப்புறக்கணிப்பு தொடரூந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டுர்ளுரு;கள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட சில தொழிற்சங்கள் இன்று...
கல்வித் துறையில் அரசியல் பழிவாங்கல்: நியமனம், பதவி உயர்வு இடைநிறுத்தம் அரசியல் ரீதியான பழிவாங்கல்களை அடிப்படையாகக் கொண்ட, கல்வி நிர்வாக, அதிபர் – ஆசிரியர் சேவை நியமனங்கள் மற்றும்...
ஆசிரியர்கள் நாளை முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது ஆசிரியர்கள் நாளைய தினம் (26) மேற்கொள்ளவிருந்த ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது....
கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றிருந்தால் நீதிமன்றத்தை நாடவும் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள்,...
வெளிநாட்டு பணியாளர்களுக்கு சீருடையா? வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவித்தல் வெளிநாடுகளுக்கு வீட்டு பணியாளர்களாக பணிக்குச் செல்வோருக்காக விசேட சீருடை அறிமுகப்படுத்தப்படவில்லை என...
தொடரூந்து தொழில்நுட்ப துறையினர் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை...
கூட்டு ஒப்பந்தம்: மூன்றாம்கட்ட தொழிற்சங்க பேச்சிலும் சம்பள நிர்ணய முடிவில்லை கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நேற்று (20) இடம்பெற்ற மூன்றாம்கட்ட தொழிற்சங்கமட்ட பேச்சுவார்த்தையிலும் அடிப்படை...
அனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, வேலைவாய்ப்பு பெறாமல் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும், நான்கு கட்டங்களாக...
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்திடம் திட்டமில்லை – ஜே.வி.பி வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான திட்டம் ஒன்று இல்லை என...
தீக்குச்சி உற்பத்தியாளர்கள் போராட்டம் தீக்குச்சி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இல்லாதுள்ளமையால் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...
மரண தண்டனையால் ஜீஎஸ்பீ பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் இலங்கை இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள ஜீஎஸ்பீ பிளஸ் வரிச்சலுகை...
பொலிஸாரின் சம்பளம் 40சதவீதத்தினால் அதிகரிப்பு பொலிஸாரின் சம்பளம் 40 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்....
தேயிலை தொழிற்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் தேயிலை தொழிற் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் அமுலாக்கப்பட வேண்டியது கட்டாயம் என்று, இலங்கை தொழிலாளர்...
தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியல் வெளியானது வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்கப்படவுள்ள 457 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியல் தொடர்பான விபரம், ஆளுநர்...
முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்த தயார் கூட்டு ஒப்பந்த விடயத்தில் முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஒப்பந்தத்தில்...
பொது மக்களுக்கு உரிய சேவை வழங்காவிடின் இடமாற்றம்- அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை பொது மக்களுக்கு சேவை வழங்குவதற்காக நியமனம் பெற்று அரச உத்தியோகத்தர்கள் உரிய வகையில் செயற்படாவிட்டால்...
வேலையற்ற பட்டதாரிகள் அரசநியமனம்- புதிய அமைச்சரவைத் தீர்மானம் வேலையற்ற பட்டதாரிகளை அரச தொழில் இணைத்துக்கொள்ளும் போது உள்ளவாரி பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்குவததென...
கிடார் மற்றும் கிராமிய இசைத் திருவிழா 2018 இலங்கை கிட்டார் சங்கம் எட்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள “Guitar and folk music festival 2018” இசைத் திருவிழா இம்மாதம் 18ம்...
அரச சேவையில் 17 வீதமானவர்கள் க.பொ.த சா/த சித்தியடையாதோர் அரச சேவையில் உள்ளவர்களில் 17 சதவீதமானவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்று அரச...