மாத்தளை மாவட்ட தோட்டத் தொழிலாளருக்கு புதிய வீடுகள் மாத்தளை மாவட்டத்தில் நிரந்தர வீடுகளின்றியிருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆரம்ப கட்டமாக ஆயிரம் வீடுகளை...
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக நாடு தழுவியரீதியில் ஆர்ப்பாட்டம் வற் வரியினை 15 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய...
தண்ணீர் மின்சாரத்திற்கும் 4 வீத வரி அதிகரிப்பு அதிகரிக்கப்பட்ட 4 வீத வற் வரி தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கு அதிகரிக்கப்பட மாட்டாது என்று கூறிய போதிலும்...
முறைப்பாடுகளை விரைவில் தீர்க்குமாறு அமைச்சர் உத்தரவு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகளை விரைவில் தீர்த்து வைக்குமாறு...
தாதிமார் சங்கம் நடவடிக்கை எடுக்க திட்டம் தாதியர் சேவையில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பிரசித்த விடுமுறை நாட்களை இல்லாமல் செய்தமைக்கு எதிராக...
தோட்டத் தொழிலாளருக்காக போராட்டம் நிச்சயம் மார்ச் 23ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளபடி தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாளைய சம்பளத்தை 720...
உலக தொழிலாளர் மாநாடு 2016 பற்றிய விசேட மாநாடு ஜெனீவா உலக தொழிலாளர் மாநாட்டில் தொழிலாளர் பிரதிநிதியின் கடமைப் பொறுப்பக்கள் எவை என்பது தொடர்பிலான திறந்த...
யாழ். மாநகர சபை ஊழியர்கள் போராட்டம் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி யாழ் மாநகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று மாநகரசபை முன்றலில்...
அந்நிய செலாவணி 7.6 வீதத்தால் அதிகரிப்பு வெளிநாட்டில் வேலை செய்வோரினால் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6...
வட மாகாண மீனவ சம்மேளங்கள் ஜனாதிபதிக்கு மனு இந்திய இலங்கை கூட்டுப் படையினரின் கண்காணிப்பு உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவுடன்...
தொழில் அமைச்சர்- துறைமுக தொழிற்சங்கம் இன்று சந்திப்பு துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று (12) தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி. ஜே....
தாதியர் சங்கம் – ஜனாதிபதி சந்திப்பு அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய உட்பட பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் (10) மாலை ஜனாதிபதி மைத்திரிபால...
இலங்கையில் நாளொன்றுக்கு 658 கருக்கலைப்புக்கள் இலங்கையில் நாளொன்றுக்கு 658 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது....
1650 அடி ஆழத்தில் சத்தியாகிரகம் கொட்டியாகும்புர போகல காரீய அகழ்வுச் சுரங்கத்தில் 1650 அடி ஆழத்தில் ஊழியர்கள் சிலர் நேற்று (10) சத்தியாகிரகத்தில்...
ஜி.எஸ்.பி வரிச் சலுகை பெற 58 நிபந்தனைகள் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை மீண்டும் பெற்றுகொடுப்பதற்கு 58 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது என்று...
கிராம சேவகர்களின் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை கிராம சேவகர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று உள்விவகார...
அரசியல் பழிவாங்கலுக்குள்ளாவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளானவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதாக நூறு நாள் அரசாங்கத்தில் பிரதமர் ரணில்...
தோட்டத் தொழிலாளருக்கு 2500 ரூபா சம்பள உயர்வை வழங்குக பெருந்தோட்டத்துறையில் போராட்டம் ஒன்று வெடிப்பதற்கு முதல் சம்பள உயர்வான 2500 ரூபாவை சம்பளத்தில் சேர்த்து...
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை ஆரம்பிக்க நடவடிக்கை பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக 525 மில்லியன் ஒதுக்க கைத்தொழில் மற்றும் வணிக விவகார...
தென் மீனவர்களுக்கு வடக்கில் மீன் பிடிக்க விரைவில் தடை? தெற்கிலிருந்து முல்லைத்தீவு உட்பட வட மாகாண கடற்பரப்பில் மீன்பிடிக்க வருவதற்கு தடை விதிக்க நடவடிக்கை...