ஊழியர் சேமலாப நிதியத்தில் 30 வீதம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தனியார்துறை ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் 30 வீதத்தை பெற்றுக் கொடுப்பதில் இருந்த பிரச்சினை தற்போது...
மருத்துவர், தாதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க திட்டம்? அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக மாற்றியமைக்க சுகாதார,...
தனியார் துறைக்கான 2500 சம்பள உயர்வு அனைவருக்கும் கிடைக்கிறதா? நல்லாட்சி அரசாங்கத்தில் தனியார் துணை பணியாளர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வினை பெற்றுக் கொடுக்க எடுத்துகொண்ட...
சம்பள உயர்வின்றேல் தொடர் வேலைநிறுத்தம் எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க, தோட்டக் கம்பனிகள்...
ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கும் வடமாகாண சபை தீர்மானம் பதில் அதிபர்கள் கடமையாற்றும் பாடசாலைகளுக்கு அதிபர் சேவையில் சித்தி பெற்ற அதிபர்களை நியமிப்பதற்கு எதிராக...
முல்லை மாவட்ட மீனவர் பிரச்சினைக்கு இன்னும் தீர்வில்லை வெளி மாவட்ட மீனவர்களின் ஊடுருவலினால் முல்லை மாவட்ட மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து...
தொழிலாளர் சம்பள விவகாரம்- பாரிய தொழிற்சங்க நடவடிக்கை தேசிய அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பினை எதிர்வரும் 14...
வைத்தியர்கள் 31ம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டமொன்றில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் கடனடிப்படையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்ளுடைய விடுமுறை...
வெள்ள நிவாரண பணிகளில் 500 வைத்தியர்கள் வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு என்பவற்றினால் பாதிக்கப்பட்ட உடல் ஆரோக்கியத்தை பரிசோதிக்க 500ற்கும் மேற்பட்ட...
முறையற்ற நியமனங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் இலங்கை கல்விச் சேவைகளுக்குரிய சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கு புறம்பாகவும் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின்...
பேச்சு வார்தை தோல்வி- ஆர்ப்பாட்டம் உறுதி தோட்ட தொழிலாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீத அதிகரிப்பு தொகையை உறுதி செய்வது...
மரணமடைந்த கடற்றொழிலாளர்களின் தகவல் திரட்டு தொழிலின் போது கடலில் மரணமடைந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விபரங்களை வடமாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவுத்...
2016 /17 கல்வியாண்டுக்கு புதிய ஆசிரியர் பயிலுனர்கள் அனுமதி அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 2016 / 17 கல்வியாண்டு இருவருட ஆசிரியர் பயிற்சிக்கு மொத்தம் 343...
நாளைமறுநாள் ஆர்ப்பாட்டம் வெடிக்கும்- திகாம்பரம் அரசாங்கம் அறித்துள்ள 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளருக்கு வழங்குவது தொடர்பாக நாளை (24) நடைபெறவுள்ள...
மருத்துவர்களின் விடுமுறை ரத்து மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதே தற்போதுள்ள அத்தியாவசிய...
இந்திய மீனவர்களால் 840 கோடி நட்டம் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கைக்கு வருடத்துக்கு 840 கோடி ரூபா நட்டம்...
பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ள மட்டு. செங்கல் தொழிலாளர் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட யானை...
ஒன்றிணைவோம்! உங்கள் உதவி அவசியமான தருணம் இது! வௌ்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு என்பவற்றினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து முகாம்களில் வசிக்கும்...
அரச ஊழியர்களின் விடுமுறை ரத்து இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை நிமித்தம் அனைத்து அரச...