கல்விச் சங்க அதிகாரிகள் சங்கம் முறைப்பாட்டு கடிதம் அனுப்ப திட்டம் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகியதாக கூறி தகுதியற்றவர்கள் கல்விச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்...
வைத்தியசாலை ஊழியர்களுக்கு பேச்சுப்பயிற்சி வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்யும் நோயாளர்களுடன் கருணையுடன் கதைப்பது எவ்வாறு என்பது தொடர்பிலான பயிற்சிகளை...
வேலைநிறுத்த ஏற்பாட்டில் பெற்றோலிய தொழிற்சங்க உறுப்பினர்கள் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபன சுதந்திர தொழிற் சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தமொன்றை நடத்தப்போவதாக...
ஜூன் மாதத்துக்குள் வைத்தியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் இலங்கையிலுள்ள வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று சுகாதார,...
டுபாயில் 30 பெண்கள் வெளியேற்றம் ஒருவழி ටபயண அனுமதியுடன் டுபாய் விமானநிலையத்திற்கு சென்றடைந்த 30 எத்தியோப்பிய பெண்களை குடிவரவு அதிகாரிகள்...
தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு காப்புறுதி நிதி தேயிலை பயிர்ச்செய்கை பாதிப்படைந்தமையினால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு...
வளிமண்டலவியல் திணைக்கள வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டது கண்காணிப்பு மற்றும் தொடர்பாடல் சேவை பொறுப்புக்களை நவீன தொழில்நுட்பத்துக்கமைய நடைமுறைத்தப்படுத்தாமை உட்பட...
அரச மருத்துவர் சங்கம் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மருத்துவ பீட மாணவர்கள் மீது...
வற் வரி விதிக்கப்படாத பொருட்கள் மற்றும் சேவைகள் நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்ட 15 வீத வற் வரி அதிகரிப்பில் உள்ளடங்காத பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய...
இன்று தொடக்கம் வற் வரி அதிகரிப்பு பெறுமதி சேர்த்துக்கொள்ளப்பட்ட வரிக்கமைய வற் வரியானது நூற்றுக்கு 11 வீதத்திலிருந்து இன்று தொடக்கம் 15 வீதமாக...
சம்பள உயர்வின்றேல் கறுப்பு மேதினம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படாவிடின் இம்முறை கறுப்பு மேதினமாக அனுஷ்டிக்கப்படும்...
பாலமுனை மலையடி கண்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை மலையடி கண்ட விவசாயிகள் வேளாண்மை செய்கைக்கு...
தொழிற்சங்கத் தலைவர் பால தம்போ பெயரில் வீதி தொழிலாளர்களுக்காக பல்வேறு பணிகளை ஆற்றிய தொழிற்சங்கத் தலைவர் பாலதம்போவை கௌரவப்படுத்தும் வகையில் சீ.எம்.யூ...
தோட்டத் தொழிலாளருக்காக கவனயீர்ப்பு போராட்டம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு...
ஹிக்கடுவயில் 6 மீனவர்களை காணோம்! ஹிக்கடுவ கடல் பிரதேசத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் சில காணாமல் போயுள்ளனர் என்று ஹிக்கடுவ...
கடமையாற்றாத ஆசிரியர்களும் மீண்டும் நியமனம் இல்லை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டும் கடமைக்கு செல்லாத பெருந்தோட்டத்துறை ஆசிரியர்களுக்கு மீண்டும் நியமனம்...
இலங்கை தோட்ட சேவையாளர் சங்க மே தின விழா இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின விழா இம்முறை மத்துகமவில் நடைபெறவுள்ளது. மே தின ஊர்வலம் காலை 9.30...
மீன் இறக்குமதி வடமேல் மாகாண மீன் பிடியை பாதிக்கிறது தாய்வான், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பாவனைக்கு பொருத்தமற்ற மீன்களை இறக்குமதி செய்வதனால் இலங்கையின்...
கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் மருதனார் மடத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி...
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு இ.தொ.கவின் கடமை தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் அறிவித்தது....